217 காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு .. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
TNPSC 217 employment opportunities Last day of apply today
உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 14-ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்.19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNPSC 217 employment opportunities Last day of apply today