ஆதார் எண் இணைப்பு விவகாரம்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு..!! - Seithipunal
Seithipunal


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்தவர் வழக்கு தொடுத்து இருந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மின்னிணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிரிக்க கூடாது என தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tngovt filed caveat petition regarding aadhar linking Case


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->