ராணிப்பேட்டை || தடுப்பணையில் குளிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. மூன்று பெண்கள் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


தடுப்பணையில் குளிக்க சென்ற மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் ஜவ்ளக். இவரின் வீட்டில் நடந்த விஷேசத்திற்காக அவரது உறவினர்கள் வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கால்தவறி தடுமாறி விழுந்தனர். தவறி விழுந்தவர்களை நால்வரை மீட்ட நிலையில் மூன்று பெண்கள் நீரில் மூழ்கினர். 

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கல் எற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three Woman Death in Ranipet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->