10- நாட்கள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.. முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம் என்று காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி  கூறியதாவது :10- நாட்கள் சட்டமன்றத்தை நடத்த வேண்டும் என்று  நாராயணசாமி கூறினார்.

மேலும் காரைக்கால் மக்கள் குறித்து ஆளும் அரசு கவலைப்படுவதில்லை.சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை ஆட்சியாளர்கள் தெரிவிக்கவில்லை.

கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் முதலமைச்சர் 4-முறை மட்டுமே காரைக்கால் பகுதிக்கு வந்துள்ளார்.வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்காலில் 5-தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை குறைந்த பட்சம் 10-நாட்களாவது நடத்த வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம் - காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியில் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The assembly should be convened for 10 days Former Chief Minister insists


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->