அரசு விழாவாக கொண்டாடும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் : அமைச்சர்கள் மரியாதை..! - Seithipunal
Seithipunal


இன்று தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவர் "தமிழர் தந்தை" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதன் பிறகு, 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SP athithanar 118 birthday celebration


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->