#தமிழகம் || ரவுடிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு.! - Seithipunal
Seithipunal


ரவுடிகளை பிடிக்க சென்ற 2 போலீசாருக்கு அரிவாள் வெட்டு விழுந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ரவுடிகளை பிடிக்க சென்ற இரண்டு போலீசாருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டு காயமடைந்த போலீசார் இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போலீசாரை வெட்டிய ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdys Attack POlice IN Kamuthi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->