சென்னையின் முக்கிய இடங்களில் அக்.4ல் மின்வெட்டு.!! - Seithipunal
Seithipunal


சென்னையின் முக்கிய இடங்களில் வரும் அக்டோபர் ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் கிண்டி, ஈஞ்சம்பாக்கம், அடையாறு, நங்கநல்லூர், கே.கே நகர், அரும்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், பொன்னேரி, சிப்காட்-IV ஆகிய பகுதிகளில் வரும் அக்டோபர் 4ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 2 மணிக்குள் முடிவுறும் பட்சத்தில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power cut in major places of Chennai on October4


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->