பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தென்னக ரயில்வே உங்கள் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோயில், கொச்சிவேலி - தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல், தாம்பரம் - திருநெல்வேலி மார்க்கம் என 5 சிறப்பு கட்டண ரயில்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal Special train ticket booking started today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->