ரெயில் நிலையத்தில் மல்லிகைப்பூ கடைக்கு அனுமதி...! - தெற்கு ரெயில்வே - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே, மதுரை ரெயில் நிலையத்தில் முதன்முறையாக பூக்கடைக்கு அனுமதி வழங்கியுள்ளது.அவ்வகையில், மதுரை ரெயில் நிலையத்தில் மதுரையின் பிரபலமாக 'மல்லிகைப்பூ' விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதன் அறிவிப்பாக, மிகவும் பிரபலமான மதுரை மல்லிகைப்பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் விற்பனை தொடங்குகிறது.

இதனால், மதுரைக்கு வரும் மக்கள் ஊரின் சிறப்பம்சமான மதுரை மல்லிகையை சிரமமின்றி வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.இதனால் பூ தொழில் செய்வோருக்கு நல்லது பயக்கும் வகையில் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Permission for jasmine flower shops railway stations Southern Railway


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->