நடுரோட்டில் பைனான்ஸியர் வெட்டி கொலை.. நீதிமன்றத்தில் சரணடைந்த கொலையாளிகள்..! - Seithipunal
Seithipunal


பைனான்சியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தடைபட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை, சேத்துபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று நகர் ரயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் தேடி வந்த குற்றவாளிகளான சந்திரசேகர் மற்றும் ரோஹித்ராஜ் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murderer Surrender in Court


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->