நீட் தேர்வில் முதலிடம் பெற்ற ஈரோடு மாணவி..! உற்சாகத்தில் பள்ளி ஆசிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


இன்று காலை 9 மணி அளவில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்குரிய ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டர். 

அந்த பட்டியலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற தேவதர்ஷினி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 7.5 இட ஒதுக்கீட்டில் 518 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு பள்ளியின் சார்பில் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MBBS BDS rank list publish today


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->