மகப்பேறு விடுப்புக்குப் பிறகு விருப்பமான மாவட்டத்தில் பணி! 209 பெண் காவலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, குடும்பத்துடன் இருக்க வசதியாக விருப்பமான மாவட்டத்தில் பணியிட மாற்றம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2025 ஜூன் 3ஆம் தேதி வரை 209 பெண் காவலர்கள் விண்ணப்பித்ததன் பேரில், அவர்களது விருப்பத்திற்கேற்ப பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இது, குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், குடும்ப கட்டமைப்பில் சீர்பெறவும் உதவுவதாக அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maternity leave transferred TN Police


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->