உதவிக்கு வந்த காவலரை வெட்ட முயன்ற நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடியில் இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த இருதரப்பு மோதலை தடுக்கச் சென்ற உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற நபர் மீது காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man who tried to slash police officer who came to help dies in shooting What happened


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->