மதுரையில் இந்த 3 நாட்கள் மதுக்கடைகள் இயங்காது: ஆட்சியர் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வருடம் தோறும் தை மாதம் நடைபெற்று வருகிறது. அது போல் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பெற்றதாக உள்ளது. 

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகின்ற 15, 16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாக குழுவினர் முறையாக செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 15, 16, 17 ஆம் தேதிகளில் மதுபான கடைகள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த நடவடிக்கை, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai three days liquor shops closure


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->