கடனை திரும்ப அடைக்கவில்லை., நீதி மன்ற உத்தரவின் படி மதுவந்தி வீட்டிற்கு சீல்..!! - Seithipunal
Seithipunal


கடன் தொகையை மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஒய்.ஜி.மகேந்திரனின்  மகளும் பாஜக நிர்வாகியாக இருப்பவர் ஓய்.ஜி மதுவந்தி இவர் சென்னையில்  உள்ள தனது வீட்டை வாங்குவதற்காக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

ஒரு சில தவணைகள் சரியாக கட்டிய நிலையில் மீத தவணைகலை சரிவர கட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை நிர்வாக நோட்டீஸ் அனுப்பியும் அவர் சரியான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கில்  இதனை தொடர்ந்து மதுவதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனை அடுத்து, காவல்துறையினர் பாதுக்காப்பாடு  வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். இந்த விசயத்தை மதுவந்தி தரப்பு மறுத்திருப்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhuvanhthi Home sealed deposit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->