பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த விடுதி காவலர்...! கைது செய்த காவலர்கள்...!
hostel guard who abused schoolgirl guards who arrested him
சென்னை மாநகராட்சியில் தாம்பரம் அருகே பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதில் அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மாணவி கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை காவலர்கள் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
hostel guard who abused schoolgirl guards who arrested him