முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?- உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இவர் இரண்டு முறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது. மேலும் நாளை காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX minister senthilbalaji bail petition tomorrow verdict


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->