ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் | சொல்லி வைத்ததுபோல் நாம் தமிழர் கட்சி செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று இருந்தார்.


தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குக்கள் தற்போது 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி :

காங்கிரஸ் - 10952
அதிமுக - 3305
நாம் தமிழர் - 615
தேமுதிக - 99

நாம் தமிழர் கட்சி ஏற்கனவே பேசப்பட்டதுபோல் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode by election 2023 NTK 3rd


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->