வாலிபர் மீது கார்...எஸ்ஐ மீது நடவடிக்கை…! அன்று இரவு என்ன நடந்தது...? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி கயத்தாறை பகுதியை சேர்ந்த 59 வயது காந்தி ராஜன், நெல்லை போக்குவரத்து காவலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் இதய அறுவைசிகிச்சை காரணமாக தினமும் சொந்த காரில் பணிக்கு சென்று வருகிறார்.

நேற்று அவர் பணியிலிருந்து வீட்டுக்கு திரும்பும் போது, தெற்கு மவுண்ட் ரோட்டில், தியேட்டர் அருகே, அவர் சென்ற கார் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை பின்புறமாக மோதியது.

இதனால் அங்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த 'காந்தி ராஜன்' காரை எடுத்து, வாலிபரை காரின் பானலில் ½ கி.மீ இழுத்து சென்றார்.

இந்த சம்பவத்தை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், வழக்கறிஞா விசாரணை மற்றும் துறை நடவடிக்கை நடைபெறுகிறது. இதில் குறிப்பிடும் விஷயமாக, அவர் ஓய்வு பெற 6 மாதமே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car youth action on SI What happened that night


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->