தமிழகத்தில் இன்று 519 பேருக்கு கொரோனா தொற்று..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று புதிதாக 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கும், கோயம்புத்தூரில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும், சேலத்தில் 34 பேருக்கும் இன்றைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3676 ஆக உயர்ந்துள்ளது. 

இது நேற்றைய எண்ணிக்கை விட 16 மட்டுமே கூடுதல். இதற்கு காரணம் தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தொற்றால் குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று மற்றும் குணமடையோரின் இடையேயான விகிதாச்சாரம் ஏறக்குறைய சமமாக உள்ளது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

519 people infected with corona in Tamilnadu today


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->