சென்னை: முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்கள் பகுதி இருக்கிறதா? - Seithipunal
Seithipunal


பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை முக்கிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தாம்பரம்/பள்ளிகரனை பகுதி: 200 அடி ரேடியல் ரோடு, அக்ஷயா பிளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு/ஐஐடி பகுதி; 

கேனல் வங்கி ரோடு, கே.பி நகர் 1,2,3 வது மெயின் ரோடு, கே.பி நகர் 2 மற்றும் 3 குறுக்கு தெரு, பி.வி நகர்1 மற்றும் 2 வது தெரு, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜாபுரம்.

செங்குன்றம் பகுதி: 

அழிஞ்சிவாக்கம், விளங்காடுபாக்கம், கோமதி அம்மன் நகர், செங்குன்றம் அங்காடி, சொத்துப்பாக்கம் மெயின் ரோடு, ஜே.ஜே நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி/மாத்தூர் பகுதி: 

பெரிய மாத்தூர்,, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, பார்வதிபுரம், வெற்றி நகர், மஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி பகுதி;

 சக்தி பொன்னமாள் தெரு, பவானி தெரு, பழனியப்பா தெரு, தேவ் பிளாட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி; 

உதயம் நகர், பரணி தெரு, தந்தை பெரியார் நகர், சோழமண்டலம் தெரு, பாரதி தெரு.

தண்டையார்பேட்டை/மணலி பகுதி: 

பார்த்தசாரதி தெரு, பெரியசேக்காடு, பச்சையப்பா கார்டன், பத்மாகிரி நகர் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Hours Power shutdown in Selected Areas at chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->