சென்னை: முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்கள் பகுதி இருக்கிறதா? - Seithipunal
Seithipunal


பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை முக்கிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தாம்பரம்/பள்ளிகரனை பகுதி: 200 அடி ரேடியல் ரோடு, அக்ஷயா பிளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு/ஐஐடி பகுதி; 

கேனல் வங்கி ரோடு, கே.பி நகர் 1,2,3 வது மெயின் ரோடு, கே.பி நகர் 2 மற்றும் 3 குறுக்கு தெரு, பி.வி நகர்1 மற்றும் 2 வது தெரு, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜாபுரம்.

செங்குன்றம் பகுதி: 

அழிஞ்சிவாக்கம், விளங்காடுபாக்கம், கோமதி அம்மன் நகர், செங்குன்றம் அங்காடி, சொத்துப்பாக்கம் மெயின் ரோடு, ஜே.ஜே நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி/மாத்தூர் பகுதி: 

பெரிய மாத்தூர்,, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, பார்வதிபுரம், வெற்றி நகர், மஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி பகுதி;

 சக்தி பொன்னமாள் தெரு, பவானி தெரு, பழனியப்பா தெரு, தேவ் பிளாட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி; 

உதயம் நகர், பரணி தெரு, தந்தை பெரியார் நகர், சோழமண்டலம் தெரு, பாரதி தெரு.

தண்டையார்பேட்டை/மணலி பகுதி: 

பார்த்தசாரதி தெரு, பெரியசேக்காடு, பச்சையப்பா கார்டன், பத்மாகிரி நகர் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 Hours Power shutdown in Selected Areas at chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->