அடுத்தடுத்து காணாமல் போன இளம் பெண்கள்.. திருச்சியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் உள்ள பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆறு மாதத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. 

அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. ஆகவே கணவர் பாரதிதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி அரியமங்கலம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 18 வயதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருந்துள்ளார். 

அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனை தொடர்ந்து செல்வராஜ் போலீசில் புகார் கொடுக்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 women Missing In near Trichy


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->