தமிழகத்தில் இன்று ( செப்டம்பர்-7 ) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-09-2022) புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை

சென்னை மாவட்டம் திருநின்றவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்

திருப்பூர் கோட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

07.09.2022 power cut places in tamilnadu


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->