#டி20 உலகக்கோப்பையில் வெளியேறிய முதல் அணி.! இலங்கையின் நிலை? நாளை வாழ்வா சாவா ஆட்டம்.!
T 20 world cup qualify point table
டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சூப்பர் 12 என்று அழைக்கப்படும் கோப்பையை வெல்வதற்கான தொடரில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளின் தற்போதைய நிலை பற்றி பாப்போம்.
முதல் அணியாக ஸ்ரீலங்கா அணி தகுதி பெற்றுவிட்டது. அதேபோல் முதல் அணியாக நெதர்லாந்து அணி வெளியேறியுள்ளது.
இரண்டாவது இடத்திற்கு தற்போது அயர்லாந்து அணிக்கும் நமீபியா அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி உள்ளது.
அதன்படி இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. நாளை இந்த இரு அணி அணிகளுக்கும் இடையிலான முக்கிய ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். நாளை அயர்லாந்து அணிக்கும் நபி நமீபியா அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
English Summary
T 20 world cup qualify point table