IPLக்கு பிராக்டீஸ் பண்ணாம CSK அணி வீரர் செய்யும் அலப்பறைகள்..! புகைப்படத்தை பார்த்து நச்சுன்னு கேள்வி கேட்ட ரசிகர்..!  - Seithipunal
Seithipunal


பிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இதனால், ஒவ்வொரு அணியில் இருக்கும் வீரர்களும ஐபிஎல் - லுக்கான  பயிற்சியை முன்னதாகவே துவக்கியுள்ளனர். ரசிகர்களின் பேவரைட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை முன்னதாகவே துவங்கிவிட்டது. 

அதில் தோனி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை வைத்து தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதால், தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கேப்டனான தல தோனி மாலத்தீவில் ஊரை சுற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் மேட்சுக்கு பிராக்டீஸ் பண்ணாம இப்டி ஊர் சுத்துறாரு? இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? என்று சென்னை அணியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வடிவேலு காமெடி ஒன்றில், வடிவேலு குதிரையில் ஏறி தப்பி செல்லும்போது குதிரைக்கு சொந்தக்காரர், வருவாரு இரு என்று சொல்லும் புகைப்படமொன்றை பதிவிட்டு பதில் அளித்து இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் தலைவர் 2-வது இன்னிங்ஸ்க்கு ரெடி ஆகிட்டாரு என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan ask when dhoni do practice for ipl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->