வீரத்தம்பதியை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்.! போட்ட அதிரடி ட்வீட்.!
harbajan singh tweet
நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் கல்யாணிபுரத்தில் உள்ள சண்முகவேலின் தோட்டத்து வீட்டில் இரவு மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் புகுந்து நாற்காலியில் அமர்ந்து இருந்த சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து கழுத்தை நெரித்தனர்.
அப்பொழுது வெளியில் வந்த சண்முகவேல் மனைவி செந்தாமரை வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து கொள்ளையர்களின் மீது செருப்பை எடுத்து வீசினார். நிலைகுலைய செய்தனர்.
அவரிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார். இதனை பார்த்த அவரது மனைவி செந்தாமரை வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையனின் மீது எடுத்து வீசினார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார்.
அதன் பின்னர் இருவரும் சேரைக்கொண்டு அவர்களை விரட்டியடித்தனர். இந்த காட்சி இனையத்தில் வைராலாகியது. தொடர்ந்து இதனை பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவரது ஸ்டைலான தமிழில் டிவிட்டரில் அவர்களை வெகுவாக பாராட்டி இருக்கின்றார். மேலும் அவரது பஞ்ச் டயலாக்கில் விஜய் மற்றும் அஜித் படங்களின் பெயரையும் சேர்த்து வெளியிட்டுருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்: