அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி...! என்ன சொன்னார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, ''ஆப்ரேஷன் சிந்தூர்'' தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது.மேலும், வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்கவுள்ளது.

250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi spoke after cabinet meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->