தேனி : சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் அறிவியல் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய காலை முதல் நீர்வரத்து குறைந்து சீரானது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Picnicers allowed to suruli waterfalls


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->