மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அதனைதொடர்ந்து  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 13 மாநிலங்களில் உள்ள 88 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவடைகிறது. 88 நாடாளுமன்ற தொகுதிகளில் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆண் 1098, பெண் 102 வேட்பாளர்கள்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்  வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்  வாக்களிக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்  வாக்கு சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Loksabha election second vote polling start


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->