25,981 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியடைந்த கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர்.!
Kallakurichi AIADMK Candidate Victory TN Election 2021
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் 25,981 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். மொத்தமாக அவர் 1,09,909 வகுக்கல் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மணி இரத்தினம் தோல்வியை தழுவினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kallakurichi AIADMK Candidate Victory TN Election 2021