பீகாரில் நாளை முழு அடைப்பு: ராகுல் காந்தி பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய வற்றை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சிகள் நாளை முழு அடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளன. இதில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளார்.
 
ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா, தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். இந்த முழுஅடைப்பு (பந்த்) போராட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழில் அதிபரின் வீட்டுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi to participate in Bihars complete shutdown tomorrow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->