பரபரப்பு...! கூட்டணி முடிவில் சில நாட்கள் காத்திருங்கள்...! - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து, தனது நடப்புச் செயல்கள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து பேசினார்.

அவர் தெரிவித்ததாவது,"என் தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். பிரதமர் மோடி பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு இதுவரை எந்த அழைப்பு வந்ததுமில்லை.

நான் எந்த புதிய கட்சியையும் தொடங்கப் போவதில்லை. தற்போது உள்ள அதிமுக தலைமையால், திமுகவை வெல்ல முடியாது. எனது சட்டப்போராட்ட முயற்சி மூலம் அதிமுகவை மீட்டெடுக்க நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன்".

ஏற்கெனவே, அவர் அதிமுகவை மீட்டெடுக்க விரும்பும் திட்டங்களை தெளிவாக வெளியிட்டுள்ளார், இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு உயர் நிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Excitement Wait few days alliance decision o Panneerselvam interview


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->