கடலூர்: கொடூர விபத்தில் உயிர்தப்பிய வட்டாட்சியர்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் வட்டாட்சியர் வாகனம் விபத்துக்குள்ளானது. 

சாலையில் நடந்து சென்ற நபர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த மின்மாற்றியில் மோதியது. 

இந்த விபத்தில் திட்டக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜ் மற்றும் ஓட்டுநர் பாலமுருகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

வாகனத்தை பாதித்த விபத்து பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore thittakudi Accident


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->