தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம் - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் கடிதம் அளித்த கடிதம் ஏற்கப்பட்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் தலைமையிலான அமர்வு இன்றே இதனை விசாரணை செய்ய உள்ளது.

மேலும், மதியம் 2.30 மணிக்கு கோட்டூர் காவல்நிலைய போலீசார் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anna University aBUSE CASE Madras HC


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->