வீட்டிற்குள் எந்தெந்த உயிரினங்கள் வரக்கூடாது? வந்தால் என்ன நடக்கும்? - Seithipunal
Seithipunal


நாம் வாழும் வீட்டிற்குள் எந்த விலங்குகள் வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பாம்பு:- பாம்பு வீட்டிற்குள் வந்தால் வருமானம் பாதிக்கும்.

* வவ்வால்:- மன கஷ்டம் வரும்.

* தவளை:- தவளை வீட்டிற்குள் வந்தால் உடலில் நோய் ஏற்படும்.

* கரையான்:- வீட்டில் கரையான் வந்தால் பணம் கரையும்.

* கருங்குளவி:- வீட்டில் கருங்குளவி வந்தால் தீயவை நடக்க போகிறது என்பதை உணர்த்தும்.

* குரங்கு:- எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்பதைக் குறிக்கும்.

* மூட்டை பூச்சி:- தரித்திரம் உண்டாக்கும்.

* தேரை:- சண்டை ஏற்பட வாய்ப்பு.

* ஆமை, உடும்பு:- வீட்டில் ஆமை மற்றும் உடும்பு வந்தால் தீராத கஷ்டம் ஏற்படும்.

* தேள், பூரான்:- தீய சக்திகள் வீட்டில் உள்ளன என்பதை உணர்த்தும்.

* தேனீ:- எதிர்மறை சக்தியை உண்டாக்கும்.

* சிவப்பு எறும்பு:- வீட்டில் சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.

* கருப்பு பட்டாம்பூச்சி:- ஆபத்து வரப்போகிறது என்று முன்னோர்கள் உணர்த்துவது.

* கருப்பு பூனை:- வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்னை வரும்.

* காகம் கொத்துவது (அ) எச்சம் இடுவது:- வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

which pets no come in home


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->