மணமணக்கும் வத்தல் சாதப் பொடி.!!  - Seithipunal
Seithipunal


நாம் இதுவரைக்கும் பருப்பு பொடி தான் கேள்விப்பட்டிருப்போம். புதிய முறையில் வத்தல் பொடி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம். 

தேவையான பொருட்கள்:

சுண்ட வத்தல்
மிளகு தக்காளி வத்தல்
மணத்தக்காளி வத்தல்
உளுத்தம் பருப்பு
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்
மிளகு
சீரகம் 
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு

செய்முறை:

முதலில் வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு எடுத்து வைத்திருக்கும் வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு, மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தும் ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்து 
சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaththal podi recepie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->