நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: அலறியடித்து ஓடும் எம்.பிக்கள்! தலையில் துண்டைப்போட்ட ஜெகன்மோகன்!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டை பாராளுமன்ற தொகுதி ஜகன்மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி கிருஷ்ணன் தேவராயலு தனது எம்.பி. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். 

மேலும் கிருஷ்ண தேவராயலு கட்சியிலிருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நர்சராவ்பேட்டை தொகுதியில் கிருஷ்ண தேவராயலுக்கு பதிலாக புதிய வேட்பாளரை நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளதால் விரக்தி அடைந்து பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்னதாக 2 எம்பிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மூன்றாவது எம்பியான கிருஷ்ண தேவராயலு கட்சியை விட்டு விலகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ysrcp MP resigns from ls seat party


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->