இந்தியா–பாகிஸ்தான்: எங்களின் யாருக்கு ஆதரவு? இலங்கை கொடுத்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் மேலெழுந்துள்ள நிலையில், இலங்கை தனது அணிசேரா நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எங்கள் நாட்டின் நிலப்பரப்பு அல்லது வான்வெளியை பயன்படுத்தி வேறு எந்த நாட்டும் தாக்குதல்களில் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசின் தெளிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது, "மத்திய எங்கள் நிலைப்பாடு தெளிவானது.

எங்களது நிலத்தையும், வான்பரப்பையும், ஒரு நாட்டு மீது இன்னொரு நாட்டின் தாக்குதலுக்காக பயன்படுத்துவதற்கு இடமளிக்க இயலாது.

நாங்கள் ஒரு தரப்பை ஆதரிப்பதில்லை. எங்கள் இடைநிலை அணிசேரா கொள்கையைப் பின்பற்றுவோம்" என்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lanka statement about india pakistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->