பி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளர் திடீர் விலகல்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, வாரங்கல் தொகுதியில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியின் வேட்பாளராக முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் மகள் காவியா கடியம் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், காவியா தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், காவியா தனது முடிவின் பின்னணியில் முந்தைய பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிரான ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டு கேட்பது குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி உள்ளார்.

இது கட்சியின் கௌரவத்தை குறைத்து விட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த கே.சி.ஆருக்கு நன்றி. போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பி.ஆர்.எஸ் ஆர்வலர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PRS party candidate withdrew


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->