பரபரப்பு! அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...! - Seithipunal
Seithipunal


டெல்லி மற்றும் மும்பையிலுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் 'அனில் அம்பானி'க்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இதில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என SBI அறிவித்தது.இந்நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.மேலும், இந்த சோதனையானது அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களிலுள்ள 50 நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, 25க்கும் மேற்பட்ட நபர்களும் விசாரிக்கப்பட்டனர் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருந்தது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்ற புகாரில் ED சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Excitement Enforcement Directorate raids 35 places belonging to Anil Ambani


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->