அதிகாலையில் அதிர்ந்த வங்க கடல் பகுதி - தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே வட இந்திய மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5.32 மணியளவில் வங்க கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த விவரங்களும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake in bay of bengal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->