கான்கிரீட் இயந்திரம் கவிழ்ந்து விபத்து.. நான்கு பேர் பரிதாப பலி.. ! - Seithipunal
Seithipunal


கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கிராமத்தில் டிராக்டர் ஒன்று கான்க்ரீட் கலவை இயந்திரத்தில் எடுத்து சென்றது. அப்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இது ஜாக்சன் மற்றும் கான்கிரீட் கலவை இயந்திரம் இரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 3 தொழிலாளிகள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Concrete machine overturns accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->