ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் சொர்க்கமாக இருக்கும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு..!  - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் நிறைவு நாளான இன்று பாராமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 

"நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். 

நரேந்திர மோடி அரசு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்புகிறது. அதனால் இந்த மாநிலம் இந்தியாவின் சொர்க்கமாக இருக்கும். நாங்கள் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம். என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central home minister amitsha going to jammu kashmeer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->