5 நாள் மட்டும் வேலை... 17% ஊதிய உயர்வு... குஷியில் வங்கி ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கும் 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்கிற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central govt announced 17 persent salary hike for Bank staffs


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->