மனநல பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது கொடூரத் தாக்குதல! காவலர்கள் கைது...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ராமநகர் அருகே அரோஹள்ளி பகுதியில் பரபரப்பை உருவாக்கிய ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட மகளை வீட்டில் தனியாக விட்ட தம்பதி வெளியே சென்றிருந்தபோது, ஒரு மர்ம நபர் வீட்டுக்கு வந்தார்.

அங்கு முதலில் தண்ணீர் கேட்டு வந்த அவர், இளம்பெண் தண்ணீர் கொடுக்க மறுத்ததால், சில நேரம் கழித்து மீண்டும் வந்து வீட்டுக்குள் நுழைந்து, இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனே பெற்றோரிடம் உண்மையை தெரிவித்து கதறி அழுதார். அதன் பிறகு பெற்றோர் அரோஹள்ளி காவலில் புகாரளித்தனர்.

மேலும், காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெலகாவி மாவட்டம் கானாப்புராவை சேர்ந்த நவீன்ராவை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brutal attack on mentally challenged young woman Police officers arrested


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->