பகீர் செய்தி! இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கணவனை செருப்பால் அடித்த மனைவி...!
Breaking news Wife hits husband with shoe for trying to marry again
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் நாயக் என்பவர். இவர் தனுஜா என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்.

இதில் திருமணத்திற்கு பிறகு மனைவி தனுஜாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கார்த்திக் நாயக் துன்புறுத்தியுள்ளார்.
இதில் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணமும் செய்ய முயன்றுள்ளார்.
இந்தத் தகவலறிந்து மண்டபத்துக்கு வந்த அவரின் மனைவி, அனைவர் முன்னிலையிலும் கணவனை செருப்பால் அடித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதைப் பார்த்து திருமணத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
English Summary
Breaking news Wife hits husband with shoe for trying to marry again