பகீர் செய்தி! இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கணவனை செருப்பால் அடித்த மனைவி...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் நாயக் என்பவர். இவர் தனுஜா என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்.

இதில் திருமணத்திற்கு பிறகு மனைவி தனுஜாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கார்த்திக் நாயக் துன்புறுத்தியுள்ளார்.

இதில் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணமும்  செய்ய முயன்றுள்ளார்.

இந்தத் தகவலறிந்து மண்டபத்துக்கு வந்த அவரின் மனைவி, அனைவர் முன்னிலையிலும் கணவனை செருப்பால் அடித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதைப் பார்த்து திருமணத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Breaking news Wife hits husband with shoe for trying to marry again


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->