18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி.. மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தோஸ் தடுப்பூசியும் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

booster dose vaccine for people over 18 from today


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->