18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி.. மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தோஸ் தடுப்பூசியும் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

booster dose vaccine for people over 18 from today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->