தேர்தல் வெற்றி பெறுவோம்.. பாஜக ஆதரவாளரிடம் பந்தயம் கட்டிய சமாஜ்வாதி தொண்டருக்கு தலைமை அளித்த சர்ப்ரைஸ்..! - Seithipunal
Seithipunal


தனது கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என பாஜக ஆதரவாளரிடம் பந்தயம் கட்டிய சமாஜ்வாதி தொண்டர்.

உத்திரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. சமாஜ்வாதி கட்சி 111 இடங்கள் மட்டுமே வென்றது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக சமாஜ்வாதி ஆதரவாளர் ஒருவர் பாஜாக ஆதரவாளரிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

அதாவது தங்கள் கட்சி தோல்வியை தேர்தலில் தோல்வியுற்றால் தன்னுடைய பைக்கை தருவதாக கூறியுள்ளார். அதேபோல பாஜக ஆதரவாளர் அத டெம்போவை பந்தயம் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்த தேர்தல் முடிவுகள் என்பது உறுதியானது.

 இதனை அடுத்து சமாஜ்வாதி தனது இருசக்கர வாகனத்தை பாஜக ஆதரவாளர்கள் தந்துள்ளார்.  இதனை அடுத்து அவரை சமாஜ்வாதி கட்சி தலைவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவ தெரிவிக்கையில் இந்த பந்தயம் பற்றி தெரிந்து எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவ் எனக்கு போன் செய்தார். மிகவும் மரியாதையுடன் என்னிடம் பேசினார். மேலும், என்னிடம் செயின் பரிசாகத் தந்து இனி இதுபோல பந்தயம் கட்ட வேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுகொண்டார் என சமாஜ்வாதி தொண்டர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh Yadav Gifted To His Party Member


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->