காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்.. பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை..! - Seithipunal
Seithipunal


3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலைசெய்யப்பட்டனர்.

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் இருந்து கட்டுப்பாட்டுக்கோடு பகுதி வரை ராணுவனும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.  அப்போது, மடியான் நானக் பகுதியில் இருந்து 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர்.  அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறியதுடன் நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தினர். உடனடியாக படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 terrorist killed in Kashmir


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->