மாதவிடாய் பிரச்சனையா? இதை ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் உணவு முறை மாற்றத்தினால், மாதவிடாய் பிரச்சனை அதிகரித்துள்ளது. அதனால், பெண்கள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சிலவற்றை இங்குக் காண்போம்.

* மாதுளையை அதிகமாக எடுத்துக் கொண்டால் இந்த மாதத் தேதிக்கு பத்து முதல் 15 நாட்களுக்கு முன்பே குடிக்கத் தொடங்குங்கள். இப்படி செய்தால் மாதவிடாய் விரைவில் வரலாம். 

* மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே ஒரு கிளாஸ் தண்ணீரில் பச்சை மஞ்சளை சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைத்து, அதை குளிர்ச்சியாகவும் சூடாகவும் குடிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே வரலாம்.

* பப்பாளியில் உள்ள கரோட்டின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்துகிறது. பப்பாளி பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுவது நன்மை பயக்கும். 

* இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லியை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறு தீயில் வேக வைக்கவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து அதனை வடிகட்டி, சூடு ஆறிய பிறகு ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும். இதை குடிப்பதால் மாதவிடாய் விரைவில் வர வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periods tips


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->